×

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு..!!

சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இரு துறை அதிகாரிகளின் பட்டியலை திரட்டி சம்மன் அனுப்பி விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் ஏற்கனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. ஆட்சியர்களிடம் விசாரணையை தொடர்ந்து நீர்வளம், கனிமவளத் துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது.

The post மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Water Resources Department ,Mineral Resources Department ,CHENNAI ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...